| குடும்பம் |
: |
சீசல்பினாய்டே |
| தமிழ் பெயர் |
: |
சரக்கொன்னை |
| பயன்கள்: |
| எரிபொருள் |
: |
4200 கிலோ கலோரி / கிலோ |
| தீவனம் |
: |
ஓரளவிற்கு |
| வேறு பயன்கள் |
: |
தண்டு, பழம் மற்றும் இலைகள் மருந்தாகப் பயன்படுகிறது. அலங்கார மரமாகவும் பயன்படுகிறது. |
| விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மார்ச் – ஏப்ரல் |
| விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
6000 - 7000 |
| முளைத்திரன் |
: |
ஒரு வருடம் வரைக்கும் |
| முளைப்பு சதவீதம் |
: |
70 % |
| விதை நேர்த்தி |
: |
ஒரு நாள் முழுவதும் குளிர்ந்த நீரில் விதைகளை ஊற வைக்க வேண்டும். |
| நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
விதைகளை, பாத்தியில் நட வேண்டும். மூன்றாம் நாளில் முளைக்கத் தொடங்கி விடும். 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நடும் பொழுது ஆறு மாதங்களில் ஆறு அடி வளர்ந்து விடும். |